இன்னும்
பெயரிடப்படாத இந்தப் படம் வரும் 21 -ஆம் தேதி முதல் தேனியில் தொடங்குகிறது.
முக்கியமான வேடங்களில் கோவை சரளா,
சங்கிலி முருகன்
நடிக்கின்றனர். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
நாயகி இன்னும்
முடிவாகவில்லை, சரியான நடிகையை தேடி வருவதாக சசிகுமார் கூறினார்.
Post a Comment